ஸ்பெக்ட்ரம் வழக்கில் பிரதமர் மன்மோகன்சிங், தயாநிதி மாறன் பெயரை சேர்க்க கோரிய மனு தள்ளுபடி!

Subscribe to Oneindia Tamil

2G: Court dismisses complaint against PM, Maran
டெல்லி: ஸ்பெட்க்ரம் ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோரது பெயர்களை சேர்க்கக் கோரிய மனுவை டெல்லி சிபிஐ நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. அத்துடன் இந்த மனுவை தாக்கல் செய்த நபருக்கு ரூ20 ஆயிரம் அபராதமும் நீதிமன்றம் விதித்தது.

ஆர்.டி.ஐ. செயற்பாட்டாளரான விகேக் கார்க் என்பவர் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் நடந்த முறைகேடுகள் குறித்த வழக்கில் பிரதமர் மன்மோகன் சிங், அப்போதைய தொலைத் தொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோரது பெயர்களையும் சேர்த்து விசாரிக்கக் வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.

இதை இன்று விசாரித்த நீதிபதி ஓ.பி. ஷைனி, மலிவான ஒரு விளம்பரத்துக்காக இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்துவிட்டார் என்று கூறி தள்ளுபடி செய்ததுடன் மனுதாரர விகேக் கார்க் ரூ20 ஆயிரம் அபராதம் செலுத்தவும் உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+