குற்றாலம் அருவித் தடாகத்தில் மூழ்கி மதுரையைச் சேர்ந்த 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
குற்றாலம்: குற்றாலம் மெயின் அருவியில் உள்ள தடாகப் பகுதியில் விழுந்து மதுரையைச் சேர்ந்து 2 பேர் பலியானார்கள்.
மதுரை, அம்மாபட்டியைச் சேர்ந்தவர் அழகர்சாமி. 60 வயதான இவர் நேற்று நள்ளிரவில் அருவிக்குக் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது தவறி, முன்புறம் உள்ள தடாகத்தில் விழுந்து விட்டார். அதில் நீரில் மூழ்கி அவர் பலியானார்.
அதேபோல மதுரையைச் சேர்ந்த 23 வயதான மருத்துவப் பிரதிநிதியான ஜவஹர் என்பவர் இன்று அதிகாலை 2 மணியளவில் அருவியில் குளித்த போது மூச்சுத் திணறி தடாகத்தில் விழுந்து உயிரிழந்தார்.
More From
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications