உபியில் கலெக்டரை செருப்பால் அடிப்பதாக கூறிய சமாஜ்வாடி தலைவர்..!
பைஸாபாத்: கலெக்டரை செருப்பால் அடிப்பேன் என்று சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் ஒருவர் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
2014 லோக்சபா தேர்தலுக்கு உ.பி. மாநிலம் பைஸாபாத் தொகுதியிலிருந்து சமாஜ்வாடிக் கட்சியிலிருந்து வேட்பாளராக இப்போதே அறிவிக்கப்பட்டிருப்பவர் திலக் ராம் வர்மா.
இவர் வெள்ளிக்கிழமையன்று சர்க்யூட் ஹவுஸுக்குப் போனார். அங்கு தனக்கு ஒரு அறை ஒதுக்க வேண்டும் என்று கோரினார். ஆனால் அறை கிடைக்கவில்லை. இதையடுத்து கலெக்டர் அவதேஷ் குமார் மிஸ்ராவுக்குப் போன் போட்டார்.
தனக்கு அரசினர் விருந்தினர் இல்லத்தில் அறை ஒதுக்கித் தருமாறு கூறினார். ஆனால் அறை இல்லாததால் தன்னால் ஒதுக்க இயலாது என்று கூறியுள்ளார் மிஸ்ரா. இதனால் கோபமடைந்த வர்மா, நேரில் வந்தால் ஷுவைக் கழற்றி அடிப்பேன் என்று கோபமாகக் கூறினார். மேலும் இடமாற்றம் செய்து விடுவதாகவும் கலெக்டரை மிரட்டினார்.
இதுகுறித்து வர்மா தற்போது அரசுக்கு புகார் அனுப்பியுள்ளார். தனக்கு பாதுகாப்பு அளிக்குமாறும் அவர் கோரியுள்ளார்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications