விரைவில் சென்னையில் ‘நாய்கள் சரணாலயம்’: மேயர்
Subscribe to Oneindia Tamil

தமிழகம் முழுவதும் தெரு நாய் மற்றும் வெறி நாய் பிரச்சினை அதிகளவில் உள்ளது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் இது குறித்து விவாதம் நடை பெற்றது.
விவாதத்தின் போது, காங்கிரஸ் உறுப்பினர் தமிழ்செல்வன் எழுப்பிய, நாய்கள் தொல்லை கட்டுப்படுத்தப்படுமா?' என்ற கேள்விக்கு மாநகர் மேயர் சைதை துரைசாமி பதிலளித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது, ‘ சென்னையில் நாய்களைக் கட்டுப்படுத்துவதற்கு என்று ஒவ்வொரு மண்டலத்திற்கும் தனித்தனி நாயகள் சரணாலயம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சரணாலயத்தில் நாய்களுக்கு கருத்தடை செய்யப்படும்' என்றார்.
More From
-
ரயில்கள் மீது கல் வீசினால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை.. சென்னை ரயில்வே கோட்டம் கடும் எச்சரிக்கை! -
சென்னையில் ஓட்டல்கள், டீக்கடைகள் மூடல்! வெளியூர் தொழிலாளர்கள் உணவுக்காக தவிப்பு -
பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுமா? சென்னையில் பீதி.. பொது சுகாதாரத்துறை விளக்கம் -
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம்












Click it and Unblock the Notifications