எக்ஸ்பிரஸ் அவென்யூவில் ஒரு மரணம்... விபத்தா, தற்கொலையா... மக்கள் போராட்டத்தால் பரபரப்பு!

எக்ஸ்பிரஸ் அவென்யூவின் 3வது மாடியிலிருந்து நேற்று மாலை திடீரென ஒரு இளைஞர் கீழே விழுந்தார். இதையடுத்து பதறிப் போன பொதுமக்கள் விரைந்து சென்று அவரைப் பார்த்தனர். அவரது சட்டைப் பையில் இருந்த ஐடி கார்டில் சண்முகம், சாப்ட்வேர் என்ஜீனியர் என்ற விவரங்கள் இருந்தன.
போலீஸாருக்குத் தகவல் போனது.. அவர்கள் விரைந்து வந்தனர். சண்முகத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது போலீஸாருக்கும், பொதுமக்கள் சிலருக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது தகவல் சொல்லியவுடன் போலீஸார் வராதது குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு போலீஸ் தரப்பில் காட்டமாக பதிலளிக்கப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்களிடம் பொதுமக்கள் ஆவேசமாகப் பேசினர். அவர்களை அதிகாரிகள் அமைதிப்படுத்தினர்.
சண்முகத்தை போலீஸார் காப்பாற்ற முயற்சிக்கவில்லை, அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறி கேஸை மூ்டப் பார்க்கின்றனர். போலீஸார் துரிதமாக செயல்பட்டிருந்தால் அவரது உயிரைக் காப்பாற்றியிருக்கலாம் என்பது பொதுமக்கள் தரப்பு குற்றச்சாட்டாகும்.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சென்னையிலுள்ள தங்கும் ஹோட்டல்கள் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை எப்படி சமாளிக்கின்றன தெரியுமா? -
“பாட்டிலுக்கு 10 ரூபாய்”: பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை அமல்படுத்தாவிட்டால்- ஐகோர்ட் வார்னிங் -
LPG Shortage: சமையல் கேஸ் சிலிண்டர் புக் செய்ய முடியவில்லையா! இந்த App-ல் டிரை செய்து பாருங்க! -
பரங்கிமலை இன்று முதல் சென்னையின் ‘ஹாட்ஸ்பாட்’.. கடற்கரை - பரங்கிமலை பறக்கும் ரயில் அட்டவணை வெளியீடு! -
வீட்டில் இருக்குற தண்ணி டேங்க் மட்டும் தான் கழட்டிட்டு வரல.. திரும்பி பார்க்க வைத்த சென்னைவாசி -
சென்னையில் திருச்சி மாணவி பாலியல் வன்கொடுமை புகார் பொய்யானது! அபிராமபுரம் போலீஸ் விளக்கம் -
கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்படும்.. தமிழக அரசு அதிரடி எச்சரிக்கை.. என்னாச்சு? -
பயப்பட வேண்டாம்.. தமிழ்நாட்டில் பெட்ரோல் தட்டுப்பாடே இல்லை.. பங்க் உரிமையாளர்கள் விளக்கம்! -
13 வயது சிறுமியை 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு.. விசாரணையை சென்னைக்கு மாற்ற தந்தை கோரிக்கை -
சென்னையில் மூடப்பட்ட பங்குகள்.. பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு! இப்படியே போனா கஷ்டம் -
உரிமைத் தொகை ₹1000 பதில் 2000 தந்தால்? சென்னை டூ திருச்சி சிறுமி சம்பவத்தில் பொங்கிய டிடிவி தினகரன் -
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன.. டேட்டாவுடன் உள்துறை செயலர் விளக்கம்












Click it and Unblock the Notifications