Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்பெக்ட்ரம் வழக்கு:அனில் அம்பானி, டினா அம்பானி ஆஜராக கோர்ட் உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

2G trial: Anil Ambani, wife Tina Ambani to appear as witnesses
டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சாட்சியமளிப்பதற்காக ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானி, அவரது மனைவி டினா ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராக டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை உரிமம் பெற்ற ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தை ரிலையன்ஸ் நிறுவனம் தொடங்கி இருந்தது. இந்த வழக்கில் ஏற்கெனவே ஸ்பெக்ட்ரம் வழக்கில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் 3 அதிகாரிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து அனில் அம்பானி, டினா அம்பானி ஆகியோரை சாட்சியமளிப்பதற்காக சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இன்று இம்மனு மீது விசாரணை நடைபெற்றது.

இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியமளிக்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+