உத்தர்காண்ட் மாநிலத்தை சீரமைக்க ரூ13 ஆயிரம் கோடி தேவையாம்!
Subscribe to Oneindia Tamil
டேராடூன்: உத்தர்காண்ட் மாநிலத்தை சீரமைக்க ரூ13 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது என்று அம்மாநில தலைமை செயலர் சுபாஷ்குமார் தெரிவித்துள்ளார்.
உத்தர்காண்ட் பெருவெள்ளத்தால் அம்மாநிலமே உருக்குலைந்து போனது. அம்மாநில மக்களுக்கு உதவவும் 300 கிராமங்களில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ13 ஆயிரம் கோடி நிதி தேவைப்படுகிறது. இதை மத்திய அரசுதான் கொடுத்து உதவ வேண்டும் என்று அம்மாநில தலைமை செயலர் சுபாஷ் குமார் கோரியுள்ளார்.

உத்தர்காண்ட் மாநிலத்தில்தான் இந்துக்களின் புனித யாத்திரை தலங்கள் உள்ளன. அவற்றால்தான் மாநில வருவாயும் அதிகரித்து வந்தது. தற்போதைய பேரழிவில் இந்த யாத்திரைகள் எப்போது மீண்டும் தொடங்கும் என்று தெரியாத நிலையில் மாநில் அரசு கையை பிசைந்து கொண்டிருக்கிறது.
More From
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications