டெல்லியில் மழை நீரை ஒரு வாரத்தில் வெளியேற்ற கோர்ட் கெடு!
டெல்லி: டெல்லியில் தொடர்ந்து தேங்கியுள்ள மழைநீரை ஒரு வார காலத்துக்குள் வெளியேற்ற வேண்டும் என்று அம்மாநில அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் நீர் தேங்கி உள்ளது. கால்வாய்கள் தூர்வாரப் படாததால் மழை நீர் வெளியேற முடியாமல் தேங்குகின்றன. இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் அகமத், விபு பக்ரு ஆகியோர் கொண்ட அமர்வு, தேங்கியுள்ள மழைநீரை 7 நாளில் வெளியேற்ற வேண்டும். கால் வாய்களை தூர்வார வேண்டும். போர்க் கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் மழை காலத்தில் நாங்கள் வெள்ளத்தை கடந்து தான் நீதிமன்றத்துக்கு வருகிறோம். சில நீதிபதிகளின் அறைகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. ஆனால் இதுபற்றி தவறான புகைப்படங்களை அதிகாரிகள் தாக்கல் செய்து நீதிமன்றத்தை ஏமாற்றுகின்றனர். உண்மையான புகைப்படங்களையே நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
-
Savukku Shankar: சவுக்கு சங்கர் நாளைக்குள் சரண் அடைய வேண்டும்.. இல்லையென்றால் கைது செய்யலாம்! ஐகோர்ட் அதிரடி -
அண்ணா நகர் சிறுமி வழக்கு.. தினமும் விசாரணை நடத்தி விரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு! -
இயக்குநர் ஷங்கர் சொத்து முடக்கப்பட்டதற்கு விதிக்கப்பட்ட தடை.. சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு











Click it and Unblock the Notifications