23 குழந்தைகள் பலி: சத்துணவுப் பணியாளார்கள் ஸ்டிரைக் - பசியில் 1.5 கோடி பள்ளிச் சிறார்கள்

பீகாரில் சென்ற வாரம், உணவு விஷமாக மாறியதால், மதிய உணவு உட்கொண்ட 23 பள்ளிக்க்குழந்தைகள் பரிதாபமாக பலியாயினர். இது அஜாக்கிரதையால் ஏற்பட்ட விபத்து எனக் கூறி, தலைமறைவாக இருந்த அப்பள்லியின் தலைமை ஆசிரியரை நேற்று கைது செய்துள்ளனர் போலீசார். இந்நிலையில், தங்களது பணிக்கு பாதுகாப்பு வேண்உம் எனக் கூறி, பீகாரில் சத்துணவுப் பணியாளார்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதிய உணவிற்காகவே பள்ளிக்குச் செல்லும் வறிய குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் பீகாரில் அதிகம். சத்துணவும் பணியாளார்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால், சுமார் 70,000 பள்ளிகளில் பயிலும், 1.5 கோடி பள்ளி மாணவர்கள்
ஆனால், சத்துணவுப் பணியாளர்களோ, பீகாரில் உள்ள பல பள்ளிகளில் சத்துணவு தயாரிக்க போதிய இடம் இல்லாமல், அவல நிலையில் உள்ளது. எங்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்காதவரை, சத்துணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட மாட்டோம். மேலும், எங்களை இந்த பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு, வேறு ஏதேனும் தன்னார்வ அமைப்பிடம் சத்துணவு தயாரிக்கும் பொறுப்பை அளித்து விடுங்கள் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், மிக மோசமான பொருளாதார நிலையில் இருக்கும் பீகார் அரசோ, அவ்வாறு ஒரு தனியார் அமைப்பை சத்துணவு தயாரிக்கும் பணியில் ஈடுபடுத்துவது என்பது சாத்தியமில்லாத விஷயம் எனத் தெரிவித்துள்ளது..
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications