ஜாமீன் ரத்து..ஸ்ரீசாந்த் உட்பட 21 பேருக்கு கோர்ட் நோட்டீஸ்!
Subscribe to Oneindia Tamil

நாட்டை உலுக்கிய ஐபிஎல் பிக்ஸிங் வழக்கில் டெல்லி போலீசார் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் உள்ளிட்டோரின் பெயர்கள் அதில் இடம்பெற்றிருந்தன.
மேலும் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 21 பேரின் ஜாமீன் மனுவையும் ரத்து செய்யக் கோரி டெல்லி போலீசார் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இம்மனு மீது இன்று விசாரணை நடத்திய நீதிமன்றம், 21 பேரும் பதிலளிக்க கோரி நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளனர்.
21 பேரின் பதிலைத் தொடர்ந்து ஜாமீனை நீதிமன்றம் ரத்து செய்தால் மீண்டும் ஜெயிலுக்குத்தான் போக வேண்டும்!












Click it and Unblock the Notifications