உத்தர்காண்ட்.. பகீரதி ஆற்றில் வெள்ளம்.. அடித்துச் செல்லப்பட்டது மணிகர்கா கோயில்!!
Subscribe to Oneindia Tamil

உத்தர்காண்ட் மாநிலத்தில் அண்மையில் பெய்த பெருமழை, பனிச்சிகரம் உடைவு ஆகியவற்றால் வெள்ளம் கோரத்தாண்டவமாடியது. பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. இந்துக்களின் புனித தலங்களில் ஒன்றான கேதார்நாத் கைவிடப்பட்ட கோலத்தில் காட்சி அளிக்கிறது.
இந்த நிலையில் அங்கு நேற்றும் கனமழை பெய்தது. இந்த கனமழையால் பகீரதி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதில் கரையோரம் இருந்த மணிகர்காக கோயில் அடித்துச் செல்லப்பட்டது.












Click it and Unblock the Notifications