பி.ஆர்.பியின் தோட்ட வீட்டில் கொள்ளை முயற்சி... 4 பேர் மடக்கிப் பிடித்துக் கைது
Subscribe to Oneindia Tamil

பி.ஆர்.பியின் தோட்ட வீடு வளையங்குளம் பகுதியில் உள்ளது. இந்த வீடு உள்ள பகுதியில், அவனியாபுரம் இன்ஸ்பெக்டர் உமாசங்கர் உள்ளிட்ட போலீஸார் இரவு ரோந்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 4 பேர் தோட்ட வீடு பகுதியில் மறைந்திருந்ததைப் பார்த்தனர்.
அவர்கள் போலீஸாரைப் பார்த்ததும் ஓட முயன்றனர். ஆனால் போலீஸார் அவர்களை மடக்கிப் பிடித்தனர். அவர்கள் வில்லாபுரம் முத்து அய்யப்பன், மாரீஸ்வரன், எட்டு ராஜா மற்றும் தல்லாகுளத்தைச் சேர்ந்த ஆனந்தன் என்று தெரிய வந்தது.
நான்கு பேரும் பி.ஆர்.பியின் வீட்டில் திருடும் நோக்கோடு பதுங்கியிருந்தது தெரிய வந்தது. இ தையடுத்து நான்கு பேரும் கைதுசெய்யப்பட்டனர்.
More From
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications