மாயாவதி அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்தபோது சோனியா எங்கே போனார்?: சமாஜ்வாடி கட்சி கேள்வி
Subscribe to Oneindia Tamil

உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் ஐஏஎஸ் அதிகாரி துர்கா சக்தி நாக்பாலை சஸ்பெண்ட் செய்த விவகாரம் விஷ்வரூபம் எடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் துர்காவுக்கு நீதி கிடைக்கும்படி பார்க்கக் கோரி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியது சமாஜ்வாடி கட்சியினரை வெறுப்படைய வைத்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து சமாஜ்வாடி கட்சி தலைவர் ராம் கோபால் யாதவ் கூறுகையில்,
சோனியா காங்கிரஸ் கட்சியின் தலைவர். அவர் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதலாம். ஆனால் மாநில அரசின் முடிவில் தலையிடுவது சரியல்ல. இதற்கு முன்பும் பல பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அப்பொழுதெல்லாம் ஒரு கடிதத்தையும் எழுதக் காணோம் என்றார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications