For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூடங்குளத்தில் இருந்து தமிழகத்துக்கு கூடுதலாக 100 மெகா வாட் மின்சாரம்: மத்திய அரசு

By Mathi
Google Oneindia Tamil News

Tamil Nadu to get additional 100MW of power from Kudankulam nuclear power plant
டெல்லி: கூடங்குளம் அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கிய பின்னர் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட மின்சார அளவை விட கூடுதலாக 100 மெகா வாட் ஒதுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மின்துறை இணை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, கூடங்குளத்தின் இரு அணு உலைகள் மூலம் தலா 1,000 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கப்படும்.

அதில் கர்நாடகத்துக்கு 442 மெகா வாட், தமிழ்நாட்டுக்கு 925 மெகா வாட் கேரளத்துக்கு 266 மெகா வாட், புதுச்சேரிக்கு 67 மெகா வாட் ஒதுக்கப்படும்.

மேலும் ஒதுக்கப்படாத 300 மெகா வாட் மின்சாரத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு 100 மெகா வாட் மின்சாரம் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

English summary
Tamil Nadu will get additional 100MW of electricity from the unit 1 of the Kudankulam nuclear power plant when the operations begin there, said Union power minister Jyotiraditya M Scindia in the Lok Sabha on Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X