பரனூர் கிருஷ்ணன் கோவிலில் சாமி கும்பிட்ட காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவின் மனைவி
Subscribe to Oneindia Tamil

ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவின் மனைவி பாயல் நாத். அவர் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே இருக்கும் பரனூர் கிருஷ்ணன் கோவிலுக்கு இன்று வந்தார். அங்கு அவர் சாமியை தரிசனம் செய்தார். பின்னர் அவர் கோவில் நிறுவனர் கிருஷ்ண பிரேமியை சந்தித்து பேசினார்.
பாயலின் வருகையையொட்டி அங்கு 50 ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பாயலும், உமரும் விவாகரத்து செய்யப் போவாதக செய்திகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் தற்போது பிரிந்து தான் வாழ்கிறார்கள் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications