மாணவனிடம் பாலியல் சித்திரவதை.. 6 மாதமாக மிரட்டி பணம் பறித்த ஊர்க்காவலன் கைது
கான்பூர்: கான்பூரில் 20 வயது மாணவனை பாலியல் சித்திரவதை செய்து பின்னர் அதை வீடியோவில் படமாக்கிக் கொண்டு கடந்த 6 மாதமாக தனது வீட்டில் அடைத்து வைத்து பணம் பறித்து வந்த ஊர்க்காவல் படையைச் சேர்ந்த வீரரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அந்த வீரரின் பெயர் தரம்வீர் சிங். இவர் ஜான்பூரைச் சேர்ந்த 20 வயது பி.டெக் மாணவன் ஒருவருடன் நட்பு ஏற்படுத்திக் கொண்டார். பின்னர் அவரை ஏதோ கொடுத்து மயங்க வைத்து பின்னர் பாலியல் பலாத்காரம் செய்தார். அதை வீடியோவிலும் பதிவு செய்தார்.
அதன் பின்னர் அதைக் காட்டி அம்மாணவனை பலமுறை மிரட்டிப் பணம் பறித்தார். இன்டர்நெட்டில் போட்டு விடுவதாக கூறி பணம் பறித்துள்ளார். கடந்த ஆறு மாதங்களாக இந்த அக்கிரமம் தொடர்ந்துள்ளது.
மேலும் அந்த மாணவனை தனது வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு போய் அங்கு அடைத்தும் வைத்து சித்திரவதை செய்துள்ளார். கிட்டத்தட்ட ரூ. 4 லட்சம் வரை இப்படிப் பணம் பறித்துள்ளார் தரம்வீர் சிங்.
இந்த நிலையில் அந்த வீட்டிலிருந்து தப்பி வெளி வந்த மாணவன் தனது வீட்டுக்குத் திரும்பினார். பின்னர் குடும்பத்தாரிடம் நடந்ததைக் கூறி அழுதார். அதன் பிறகு குடும்பத்தார் போலீஸில் புகார் கொடுத்தனர். போலீஸார் விசாரணை நடத்தி தரம்வீரைக் கைது செய்தனர்.
தற்போது அந்த மாணவனை உளவியல் ஆலோசனைக்கு போலீஸார் அனுப்பி வைத்துள்ளனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications