புகார் மழை எதிரொலி... திருவண்ணாமலை மாவட்ட நீதிபதி சஸ்பெண்ட்!
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்தவர் நாகநாதன்.
இவர் மீது சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் கலையரசனுக்கு புகார்கள் வந்தது. இந்த புகாரின் அடிப்படையில், நீதிபதி நாகநாதன் நேற்று மாலை அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே, நீதிபதி சஸ்பெண்ட் செய்யப்பட்டது தொடர்பாக திருவண்ணாமலை பார்கவுன்சில் சங்கத்தினரும், வழக்கறிஞர்கள் சங்கத்தினரும் இன்று காலை கூடி ஆலோசனையில் ஈடுபட்டனர்.
அப்போது, சென்னை உயர் நீதிமன்ற தலைமை பொறுப்பு நீதிபதி சத்தியநாயராணனிடம் இது தொடர்பாக முறையிடுவது என முடிவெடுக்கப்பட்டது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications