For Daily Alerts
Just In
ஈராக்கில் தற்கொலைப் படை தாக்குதல் -28 பேர் பலி
பாக்தாத்தின் வடகிழக்குப் பகுதியான அல் - கஹிராவில் மக்கள் கூட்டம் அதிகம் இருந்த பூங்காவில் வெடிகுண்டுகளை அணிந்த நபர் ஒருவர் தற்கொடைப் படை தாக்குதலை நடத்தியிருக்கிறான்.
இத்தாக்குதலில் பூங்காவில் இருந்த ஏராளமான குழந்தைகள், பெண்கள் உட்பட 28 பேர் உயிரிழந்தனர். மேலும் 36 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
English summary
At least 28 people were killed and 36 others wounded in a suicide bombing in Iraq on Friday evening.
Story first published: Saturday, August 24, 2013, 13:36 [IST]