ஊழல் ஆவணங்களை மக்கள் கோர தலைமை நீதிபதி காரணம்.. சாடுகிறது பிரதமர் அலுவலகம்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஊழல் தொடர்பான ஆவணக்களை பொதுமக்கள் கோருவதற்கு தலைமை நீதிபதி சதாசிவம் உள்ளிட்டோர் எடுக்கும் முடிவுகளே காரணம் என்று பிரதமர் அலுவலகம் புகார் தெரிவித்துள்ளது.
பிரதமர் அலுவலகம் அளித்துள்ள புகாரில், மிகவும் முக்கியமானதும், ரகசியமாக வைக்கப்பட வேண்டிய விவரங்களையும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொதுமக்கள் பெற்று விடுகின்றனர். இதற்கு காரணம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம், முன்னாள் தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் மற்றும் அட்டார்னி ஜெனரல் ஜி.இ. வாஹன்வதி ஆகியோர்தான்.
இவர்கள் எடுக்கும் தன்னிச்சையான முடிவுகள், பல்வேறு ஊழல் தொடர்பான ஆவணங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மக்கள் கோருவதற்குக் காரணமாக அமைந்து விடுகின்றன என்று கூறப்பட்டுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications