வாடகை வீட்டில்.. ஆட்டோ டிரைவர் செய்த அட்டகாசம்.. புத்தி பேதலித்து தடுமாறி போன பெங்களூர் ஹவுஸ் ஓனர்
பெங்களூர்: வாடகைக்கு குடிவந்த ஆட்டோக்காரர் செய்த டார்ச்சரால், போலீசில் புகார் தந்துள்ளார் பெண் ஒருவர்.. இது குறித்து போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்க உள்ளதாக கூறப்படுகிறது. என்ன நடந்தது பெங்களூருவில்?
கர்நாடக மாநிலம் பெங்களூரு பேடரஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருகிறார் அந்த பெண்.. 37 வயதாகிறது.. திருமணமாகி, கணவர், குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.

இவருக்கு சொந்தமாக வீடு ஒன்று உள்ளது. தனக்கு ஒரு போர்ஷனை ஒதுக்கிவிட்டு, மற்ற வீடுகளை வாடகைக்கு விட்டிருந்தார். அந்த வகையில், ஒருவர் வாடகைக்கு வீடு தேடி வந்துள்ளார்.. தன்னுடைய பெயர் சுரேஷ் என்றும், ஆட்டோ டிரைவராக இருப்பதாக சொல்லி வீடு கேட்டுள்ளார். இதையடுத்து, சுரேஷுக்கு வீட்டினை வாடகைக்கு தந்தார்.
வாடகை வீடு: நாளடைவில் அந்த பெண்ணுக்கும், சுரேசுக்கும் பழக்கம் ஏற்பட்டு, இறுதியில் கள்ளக்காதலில் வந்து முடிந்தது.. இருவரும் பல நாட்கள் உல்லாசமாக இருந்து வந்ததாகவும் தெரிகிறது..
இந்நிலையில், இவருக்கும் திடீரென கருத்து வேறுபாடு எழுந்துள்ளது.. ஒருகட்டத்தில் தகராறும், சண்டையும் வெடித்தது.. சம்பவத்தன்றும் கள்ள ஜோடிக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் எரிச்சலடைந்த சுரேஷ், அந்த பெண்ணின் ஆபாச போட்டோக்கள், வீடியோவை சோஷியல் மீடியாவில் வெளியிடுவதாக மிரட்டியிருக்கிறார்..
மிரட்டல்: இதை சற்றும் எதிர்பாராத அந்த பெண், சுரேஷ் மிரட்டியது தொடர்பாகவும் கேள்வி எழுப்பியிருக்கிறார். ஆனால், சுரேஷ், தான் சொன்னபடியே, பெண்ணின் கணவர் மற்றும் குடும்பத்தினருக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது..
சுரேஷை பற்றி விசாரித்தபோதுதான், அவர் சுற்றுவட்டாரத்தில் மிகப்பெரிய ரவுடி என்பதும், ஏற்கனவே பல குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தவர் என்பது தெரியவந்துள்ளது.. அதுமட்டுமல்ல, தற்போதுகூட, கொலை முயற்சி வழக்கில் துமகூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தெரியவந்தது.
அதிர்ச்சி: இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண், சுரேஷ் குறித்து பேடரஹள்ளி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் ரவுடி சுரேஷ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிறையில் உள்ள சுரேஷை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications