சூடான் விவகாரம்.. சித்தராமையாவை சீண்டிய தேஜஸ்வி.. எமெர்ஜென்சி டோர் விவகாரத்தை கிளறிய காங்கிரஸ்
பெங்களூர்: சூடானில் சிக்கியுள்ள கர்நாடக பழங்குடியின மக்களை மீட்க வேண்டும் என மத்திய அரசை சித்தராமையா வலியுறுத்தியிருந்தார். இதற்கு தேஜஸ்வி சூர்யா விமர்சனம் செய்த நிலையில், விமானத்தில் அவசர வழி கதவை திறந்த விவகாரத்தை வைத்து காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது.
ராணுவத்தினருக்கும் துணை ராணுவத்தினருக்கும் சூடானில் மோதல் நடைபெற்று வருகிறது. இரு தரப்பு மோதலால் அங்கு அப்பாவி மக்கள் பலியாகும் சோகமும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சூடானில் சிக்கியுள்ள கர்நாடக மாநில பழங்குடியின மக்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்நாடக காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான சித்தராமையா மத்திய அரசை வலியுறுத்தி ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

இதற்கு, பாஜகவிற்கு யாரும் பாடம் கற்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தேஜஸ்வி சூர்யா பதில் ட்விட் போட்டு சித்தராமையாவை விமர்சித்து இருந்தார். இந்த நிலையில், தேஜஸ்வி சூர்யாவை சீண்டும் வகையில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஷிரிண்டே ட்விட் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட் பதிவில் கூறியிருப்பதாவது:- விமானத்தின் எமெர்ஜென்சி எக்சிட் கதவுடன் விளையாடும் இந்த நபர் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் எமெர்ஜென்சி கதவை தவறுதலாக திறந்ததை வைத்து தேஜஸ்வி சூர்யாவை காங்கிரஸ் சாடியுள்ளது.
-
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications