வெயில் மண்டையை பிளக்கும்போது கூலாக இருக்க வேண்டுமா?
சென்னை: வெயில் தற்போதே மண்டையை பிளக்கும் நிலையில் உங்களை கூலாக வைத்துக் கொள்ள வேண்டுமா?
இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டு கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்த ஆண்டு கோடை காலம் துவங்கும் முன்பே வெயில் மண்டையை பிளக்கிறது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆந்திர மாநிலத்தில் உள்ள ரென்டசின்தலா, திருப்பதி, விஜயவாடா, தமிழ்நாட்டில் சென்னை, வேலூர் ஆகிய நகரங்களில் வசிப்பவரா நீங்கள்?
அப்படி என்றால் நீங்கள் இந்த கோடை காலத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனென்றால் இந்த ஆண்டு இந்த 5 நகரங்களில் வெயில் படு உக்கிரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
வெயிலில் வெளியே சென்றால் வியர்த்துக் கொட்டி உங்கள் உடலில் உள்ள நீர்ச்சத்து குறையும். இதனால் மயக்கம், தாகம், சோர்வு உள்ளிட்டவை ஏற்படும். எப்பொழுதும் ஏதாவது பானத்தை குடித்து உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்க.
7அப் ரிவைவ் இந்த கோடைக்கு ஏற்ற பானம். இதில் வைட்டமின்கள், எலக்ட்ரோலைட்ஸ் உள்ளது.
கோடையில் நீர்ச் சத்து குறைபாடு ஏற்படாமல் காத்துக் கொள்ள 7அப் ரிவைவ் பெரிதும் உதவி செய்கிறது. அதனால் வெளியே செல்லும்போது ரிவைவ் இல்லாமல் செல்ல வேண்டாம்.
RECOMMENDED STORIES