பங்கு சந்தைகளில் பெரும் சரிவு.. மாலையில் லேசாக மீண்டது
டெல்லி: மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் வெள்ளிக்கிழமை அதிகபட்சம் 1000 புள்ளிகள் குறைந்து 36,841.60 புள்ளிகளுடன் நிறைவடைந்தது.
தேசிய பங்குச்சந்தை நிப்டி இன்று பெரும் சரிவை சந்தித்தது. மாலை நேரம் பங்குச்சந்தை முடிவடையும்போது சென்செக்ஸ் 279 புள்ளி 62 குறைந்து 36 ஆயிரத்து 841 புள்ளிகளுடன் காணப்பட்டது.
ஜூலை 25ம் தேதியில் இருந்து, இதுவரை சந்தித்த மிகப்பெரிய சரிவு இதுவாகும்.

என்பிஎஃப்சி என்றழைக்கப்படும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் பங்குகள் இறக்கம் காணத் தொடங்கியது தான் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் அதுவும் குறிப்பாக பல ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனங்களின் பங்கு விலைகள் விரைவாகச் சரிவைக் கண்டன. சரிவின் அளவு நிறுவனத்துக்கு நிறுவனம் 10 முதல் 50 சதவிகிதம் வரை மாறுபடுகிறது.
இந்த திடீர் சரிவிற்கு பிறகு சற்றே நிலை கொண்ட நிஃப்டி, தற்போது மீண்டும் சீராக வர்த்தகமாகி வருகிறது. இந்த திடீர் சரிவு நடந்தது எல்லாம் மதியம் சுமார் 1 மணியளவில் இருக்கும். ஏனெனில் அப்போது சென்செக்ஸ் 1,100 புள்ளிகளும், நிப்டி 340 புள்ளிகளும் சரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications