கொரோனா: பஞ்சாப்பில் மே 1 வரை லாக்டவுன் நீட்டிப்பு- முதல்வர் அமரீந்தர்சிங்
சண்டிகர்: கொரோனா பரவுவதைத் தடுக்க தற்போது அமலில் இருக்கும் லாக்டவுனை மே 1-ந் தேதி வரை நீட்டிப்பதாக அம்மாநில முதல்வர் அமரீந்தர்சிங் அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 3-வது வாரமாக லாக்டவுன் அமலில் இருக்கிறது. வரும் 14-ந் தேதியுடன் முடிவடையும் இந்த லாக்டவுன் நீட்டிக்கப்பட வாய்ப்பிருக்கிறதாகவே தெரிகிறது.

நாடாளுமன்ற அனைத்து கட்சித் தலைவர்களிடையே இது தொடர்பாக பிரதமர் மோடி ஏற்கனவே ஆலோசனை நடத்தியிருக்கிறார். லாக்டவுன் நீட்டிப்பு தொடர்பாக நாளை அனைத்து மாநில முதல்வர்களுடனும் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார்.
ஏற்கனவே லாக்டவுனை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பல மாநில அரசுகள் பரிந்துரைத்துள்ளன. ஒடிஷா மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கோ, ஏப்ரல் 30 வரை லாக்டவுன் நீட்டிக்கப்படும் என அறிவித்தும் விட்டார்.
இதனை பின்பற்றி பஞ்சாப் மாநில அரசும் இன்றும் மே 1-ந் தேதி வரை லாக்டவுனை நீட்டிப்பதாக அறிவித்துள்ளார். பஞ்சாப் மாநில அமைச்சரவை கூட்டத்துக்குப் பின்னர் இதனை முதல்வர் அமரீந்தர்சிங் அறிவித்திருக்கிறார்.
மத்திய அரசு அறிவிக்கும் முன்னரே லாக்டவுனை நீட்டித்திருக்கும் 2-வது மாநிலம் பஞ்சாப் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications