தொடரும் செம மழை.. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 167 ஏரிகள் 100% நிரம்பியாச்சு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 167 ஏரிகள் 100% கொள்ளளவை எட்டியுள்ளன.

Recommended Video

    காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 100% கொள்ளளவை எட்டிய 167 ஏரிகள் - வீடியோ

    காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்திலுள்ள பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் 909 ஏரிகளில் 167 ஏரிகள் 100% கொள்ளளவை எட்டியுள்ளன.

    167 lakes have reached 100% capacity, in Kanchipuram, Chengalpattu Districts

    290 ஏரிகள் 75% தனது கொள்ளளவை எட்டியுள்ளன. 219 ஏரிகள் 50% கொள்ளளவை எட்டியுள்ளன. 202 ஏரிகள் 25% கொள்ளளவை எட்டியுள்ளது. 30 ஏரிகள் 25 சதவீதத்திற்கும் குறைவாக தனது கொள்ளளவை எட்டியுள்ளது என பொதுப்பணி துறை தெரிவித்துள்ளது.

    167 lakes have reached 100% capacity, in Kanchipuram, Chengalpattu Districts

    சென்னையையடுத்துள்ள செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து இன்று மாலை நிலவரப்படி 7000 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது. 2015ம் ஆண்டு 30,000 கன அடி நீர் இங்கிருந்து திறந்து விடப்பட்டபோது சென்னையில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

    167 lakes have reached 100% capacity, in Kanchipuram, Chengalpattu Districts

    167 lakes have reached 100% capacity, in Kanchipuram, Chengalpattu Districts
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+