தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று மட்டும் 57 பேர் பலி- கோவையில் உயிரிழப்பு 500-ஐ தாண்டியது!
சென்னை: தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று 57 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 10,371 ஆக அதிகரித்துள்ளது. கோவையில் மட்டும் 502 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதலிடத்தில் இருக்கிறது. பல மாதங்களாக 2-வது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது 4-வது இடத்துக்கு பின் நகர்ந்துள்ளது.
செவ்வாய்க்கிழமையன்று மாவட்டங்களில் கொரோனா மரணங்கள் விவரம்: (அடைப்புக்குள் மொத்த கொரோனா மரண எண்ணிக்கை)
- அரியலூர் 0 (44)
- செங்கல்பட்டு 4 (608)
- சென்னை- 13 (34418)
- கோவை- 5 (501)
- கடலூர்- 3 (255)
- தருமபுரி- 0 (41)
- திண்டுக்கல் - 1 (175)
- ஈரோடு - 2 (104)
- கள்ளக்குறிச்சி- 0 (99)
- காஞ்சிபுரம் - 2 (351)
- கன்னியாகுமரி - 0 (236)
- கரூர்- 0 (43)
- கிருஷ்ணகிரி- 3 (82)
- மதுரை- 1 (399)
- நாகப்பட்டினம் - 0 (92)
- நாமக்கல் - 0 (88)
- நீலகிரி - 1 (31)
- பெரம்பலூர்- 0 (20)
- புதுக்கோட்டை- 0 (146)
- ராமநாதபுரம்- 0 (124)
- ராணிப்பேட்டை-0 (172)
- சேலம் - 3 (378)
- சிவகங்கை - 0 (123)
- தென்காசி - 0 (148)
- தஞ்சாவூர்- 2 (205)
- தேனி- 1 (187)
- திருப்பத்தூர்- 4 (114)
- திருவள்ளூர்- 2 (592)
- திருவண்ணாமலை- 2 (248)
- திருவாரூர் - 0 (82)
- தூத்துக்குடி- 1 (125)
- நெல்லை- 0 (204)
- திருப்பூர்- 4 (160)
- திருச்சி - 0 (157)
- வேலூர்- 2 (276)
- விழுப்புரம்- 1 (102)
- விருதுநகர்- 0 (215)
சென்னையில் 1164 பேருக்கு கொரோனா- கோவையில் 398 பேருக்கு பாதிப்பு!
Comments
English summary
Tamil Nadu reported an addition of 57 coronavirus deaths cases on today.
Story first published: Tuesday, October 13, 2020, 19:38 [IST]