சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்- ரஜினிகாந்த்

Google Oneindia Tamil News

Recommended Video

    உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்- ரஜினிகாந்த்

    சென்னை: அயோத்தி நில உரிமை வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.

    சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் நடிகர் ரஜினிகாந்த் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து கூறியதாவது:

    All should respect SC judgement, says Rajinikanth

    உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை நான் மதிக்கிறேன். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்.

    தொட்டதெல்லாம் வெற்றி.. ஏக குஷியில் பாஜக.. விரைவில் ராமர் கோவில்.. நிஜமாகும் வாக்குறுதி!தொட்டதெல்லாம் வெற்றி.. ஏக குஷியில் பாஜக.. விரைவில் ராமர் கோவில்.. நிஜமாகும் வாக்குறுதி!

    இந்திய நாட்டின் நன்மைக்காக, வளர்ச்சிக்காக அனைத்து மதத்தினரும் வேறுபாடில்லாமல் பாடுபட வேண்டும். இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.

    English summary
    Actor Rajinikanth said that, I respect the Supreme Court's Ayodhya Verdict . All should respect the Supreme Court's judgement.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X