தாத்தா இதில் நான் சைன் பண்ணலாமா.. லண்டனில் இருந்து பேரன் வாய்ஸ் மெசேஜ்! மா சுப்பிரமணியன் நெகிழ்ச்சி
Recommended Video
சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து திமுக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது. தற்போது ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பேரும் இயக்கத்தை திமுக தொடங்கி உள்ளது. இதுவரை 2 கோடி பேர் கையெழுத்து போட்டுள்ளார்கள்.
இந்நிலையில் சென்னையின் முன்னாள் மேயரும், சைதாப்பேட்டை திமுக எம்எல்ஏவுமான மா சுப்பிரமணியன் டுவிட்டரில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். தனது பேரன் இன்பன் அனுப்பிய வாய்ஸ் மெசேஜ் உள்ளது,

அதில் மா சுப்பிரமணியனின் பேரன் இன்பன், " தாத்தா இதில் நான் சைன் பண்ணலாமா" என்று கேட்டுள்ளார்.
ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தில் நானும் கையெழுத்து போடலாமா என கேட்டு என் பேரன் இன்பன் லண்டனிலிருந்து அனுப்பிய Voice Message.... pic.twitter.com/FfG7on65LT
— Subramanian.Ma (@Subramanian_ma) February 6, 2020
இதை குறிபிட்டுள்ள பதிவிட்டுள்ள மா சுப்பிரமணியன். ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தில் நானும் கையெழுத்து போடலாமா என கேட்டு என் பேரன் இன்பன் லண்டனிலிருந்து அனுப்பிய Voice Message.. " என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.












Click it and Unblock the Notifications