சென்னை டூ ஆந்திரா.. பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! இன்று முதல் நரசப்பூர் வரை வந்தே பாரத் நீட்டிப்பு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: டாக்டர் எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல்-விஜயவாடா இடையே இயக்கப்பட்டு வந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், நரசப்பூர் வரை நீடிக்கப்படும் என்று ஏற்கனவே தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. இந்நிலையில், இன்று முதல் இந்த ரயில் சேவை நீடிக்கப்பட்டிருக்கிறது.
சென்னை - நரசப்பூர் இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவை இன்று தொடங்குகிறது. இந்த ரயில் 655 கிலோ மீட்டர் தூரத்தை 8 மணி 55 நிமிடங்களில் கடக்கும். இது தினசரி பயணிகள், வணிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்குப் பெரிதும் பயனளிக்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்திருக்கிறது.

இந்த ரயில் சென்னையில் காலை 5.30 மணிக்கு புறப்பட்டு, நரசப்பூருக்கு பிற்பகல் 2.10 மணிக்கு செல்லும். பிற்பகல் 2.50 மணிக்கு நரசப்பூரில் புறப்படும் வந்தே பாரத் இரவு 11.45க்கு சென்னை வந்தடையும்.
More From
-
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
ரயில்கள் மீது கல் வீசினால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை.. சென்னை ரயில்வே கோட்டம் கடும் எச்சரிக்கை! -
பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுமா? சென்னையில் பீதி.. பொது சுகாதாரத்துறை விளக்கம் -
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications