அடுத்த அதிர்ச்சி.. சென்னையில் தூக்கில் தொங்கிய மாணவி! கல்லூரி முன் திரண்ட கூட்டம் - போலீஸ் குவிப்பு
சென்னை: தனியார் நர்சிங் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி கல்லூரி விடுதியில் தூக்கில் தொங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
திருவேற்காடு அருகே விடுதியுடன் இயங்கி வரும் தனியார் நர்சிங் கல்லூரியில் 50க்கும் அதிகமான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் ஈரோட்டை சேர்ந்த மாணவி 2 ஆம் ஆண்டு நர்சிங் படித்து வந்துள்ளார். விடுதியில் தங்கி படித்து வந்த இவர், இன்று மதியம் சாப்பிட்டுவிட்டு தனது அறைக்கு சென்று இருக்கிறார்.

நீண்ட நேரமாகியும் அறையிலிருந்து வெளியே வராததால் சக மாணவிகள் அவரை அழைக்க அறைக்கு சென்று இருக்கிறார்கள். அங்கு மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு சக மாணவிகள் அதிர்ச்சியடைந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல்துறைக்கும் கல்லூரி நிர்வாகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

தகவலறிந்து வந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாணவி மரணம் தொடர்பாக மாணவியின் உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவர்களும் பொதுமக்களும் அங்கு திரண்டு வருகின்றனர். அசம்பாவீதம் ஏற்படாமல் தவிர்க்க போலீசார் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.
-
"மதம் மாறினால் பதவி உயர்வு!" நாசிக் ஐடி நிறுவனத்தில் பெண் ஊழியருக்கு கொடுமை.. அமைச்சர் ஆவேசம்! -
பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. இன்னும் 2 நாட்கள் தான் இருக்கு! உடனே விண்ணப்பிங்க -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ்












Click it and Unblock the Notifications