காலநிலை மாற்றத்தால் 29 மாவட்டங்கள் பாதிப்பு! வேளாண் பட்ஜெட்டில் எச்சரிக்கை
சென்னை: காலநிலை மாற்றத்தால் தமிழகத்தில் 29 மாவட்டங்கள் பாதிக்கப்படலாம். இந்த மாவட்டங்களில் வேளாண்மை பாதிக்கப்படாமல் இருக்க சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என வேளாண் பட்ஜெட்டில் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கூறினார்.
Recommended Video
தமிழக சட்டசபையில் இன்று வேளாண் பட்ஜெட்டை உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தில் காலநிலை மாற்றத்தால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. புவியியல் இருப்பிடம் அடிப்படையில் தமிழகத்தில் 29 மாவட்டங்கள் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படலாம் என 6வது காலநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனால் வேளாண்மையும் பாதிக்கலாம். இதை குறைப்பது அவசியம். இதனால் காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப பயிர்கள் சாகுபடி முறை ஊக்குவிக்கப்படுகிறது. இதற்காக சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications