ரூ 15 கோடியில் புதிய ஹஜ் இல்லம்.. உலமாக்களுக்கு ஓய்வூதியம் உயர்வு.. முதல்வர் அதிரடி அறிவிப்பு
Recommended Video
சென்னை: ரூ 15 கோடியில் புதிய ஹஜ் இல்லம் அமைக்கப்படும் என்றும் உலமாக்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக சட்டசபையில் அறிவித்தார்.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் கேள்வி நேரத்திற்கு பிறகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 3 துறைகள் சார்ந்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

ஹஜ் பயணிகள் தங்கி செல்வதற்காக அவர்களுக்கு ரூ 15 கோடி செலவில் புதிய ஹஜ் இல்லம் அமைக்கப்படும். உலமாக்களுக்கு ஓய்வூதியம் ரூ 1500-லிருந்து ரூ 3000-ஆக உயர்த்தப்படும். உலமாக்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்க ரூ 25 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்தார் முதல்வர்.
தற்போது சென்னையில் வண்ணாரப்பேட்டை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் சிஏஏவுக்கு எதிரான போராட்டம் நடைபெற்றும் வரும் நிலையில் அவர்களை கவரும் வகையில் முதல்வர் இந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
-
பனையூரில் மெகா சம்பவம் ரெடி.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் தவெகவில் இணையும் மாஜி அமைச்சர்கள்! -
களத்தில் இறங்கிய எடப்பாடி.. தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அதிமுக உடன் இணைகிறதா அமமுக? காட்டுத்தீயாகப் பரவும் தகவலுக்கு டிடிவி தினகரன் விளக்கம்! -
ராமதாஸின் விஸ்வாசிக்கு வலைவீசும் விஜய்.. தவெகவில் இணையும் அதிமுக மாஜி அமைச்சர் செல்லப்பாண்டியன்? -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
அதிகரித்த மின்வெட்டு! அவதியான மக்கள்! வேடிக்கை பார்க்கும் பொய்க்கால் குதிரை அரசு! விளாசிய எடப்பாடி -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி












Click it and Unblock the Notifications