சுதந்திர தின விழா பாதயாத்திரை! கைகளில் கொடியுடன் உற்சாகமாக வலம் வரும் காங்கிரஸ் பிரமுகர்கள்!
சென்னை: சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் காங்கிரஸ் பிரமுகர்கள் பாதயாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சி நடத்தும் இந்த நடைபயணம் நிகழ்ச்சியால் அக்கட்சியை சேர்ந்த தொண்டர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்திருக்கின்றனர்.
சுதந்திர தின விழாவை ஒரு பக்கம் பாஜகவினர் வெகு விமரிசையாக கொண்டாடி வரும் வேளையில் காங்கிரஸ் கட்சியும் அவர்களுக்கு கடும் டஃப் கொடுத்து வருகிறது.

நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவை ஒட்டி தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபபயண நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஊர் ஊராக பயணித்து கே.எஸ்.அழகிரி இதில் பங்கேற்று வருகிறார். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூட தனது சொந்த ஊரான சிவகங்கையில் கடந்த 2 நாட்களாக கையில் கொடியை ஏந்தி பாதயாத்திரை சென்றார்.
கட்சியின் முக்கிய வி.ஐ.பி.க்கள் எல்லாம் இது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பதால் கதர்ச்சட்டை தொண்டர்கள் முகத்தில் மகிழ்ச்சியை காண முடிந்தது.

சென்னை மதுரவாயலில் காங்கிரஸ் மகளிரணி தேசியச் செயலாளர் ஹசீனா சையத் நடத்திய சுதந்திர தின பவளவிழாவில் மகாத்மா காந்தி வேடமணிந்தவாறு காங்கிரஸ் தொண்டர் ஒருவர் கலந்துகொண்டார்.
தேசப்பற்றுக்கும் பாஜகவுக்கும் தொடர்பில்லை என ஏற்கனவே ராகுல் விமர்சித்து வரும் நிலையில், மகாத்மா காந்தி உள்ளிட்ட சுதந்திரத்துக்காக பாடுபட்ட தலைவர்கள் வேடமணிந்த நபர்களை தன்னுடன் பாத யாத்திரையில் பங்கேற்க வைத்து கவனம் ஈர்த்திருக்கிறார் ஹசீனா சையத்.
-
விட்டமின் எம் வரலையே.. பதறும் பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள்.. தமிழக தேர்தலில்.. பெரிய ட்விஸ்ட்! -
விஜயால் வந்த ரெட் சிக்னல்.. ஸ்டாலின் மேஜைக்கு போன உளவுத்துறை ரிப்போர்ட்.. உடனே பறந்த மேஜர் உத்தரவு! -
4 மணி நேர ‘உறக்கம்’.. பொறுப்பாளர்களை போனில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கும் ஸ்டாலின்! அறிவாலய அலர்ட்! -
அப்செட்டில் ஸ்டாலின்.. ராகுல் பிரசாரத்திற்கு வராததால் காங்கிரஸின் 28 தொகுதிகளிலும் சிக்கல்.. பின்னணி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி?












Click it and Unblock the Notifications