மதுரை ஊரடங்கு : கொரோனா நிவாரணம் ரூ.1000 வீடு வீடாக வழங்கப்படும் - முதல்வர் அறிவிப்பு
மதுரை மாவட்டத்தில் பொது முடக்கம் அமலில் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ரூ. 1000 நிவாரணம் வழங்கப்படும்என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சென்னை: பொது முடக்கம் அமலில் உள்ள பகுதிகளுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்கப்படுவது போல மதுரை மாவட்டத்தில் பொது முடக்கம் அமலில் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ரூ. 1000 நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 27ஆம் தேதி முதல் வீடு வீடாக சென்று 1000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 12 நாட்கள் மீண்டும் முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு ஆயிரம் ரூபாய் வீடு வீடாக சென்று வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மதுரையில் இன்று முதல் ஜூன் 30ஆம் தேதி வரை முழு லாக்டவுன் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி பகுதிகளிலும், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு ஊரகப் பகுதிகளில் முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் ஊரகப் பகுதிகளிலும் முழு முடக்கம் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் முழு முடக்கம் அமலில் உள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு 1000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று பலரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
மதுரை மாவட்டத்தில் பொது முடக்கம் அமலில் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ரூ. 1000 நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 27ஆம் தேதி முதல் வீடு வீடாக சென்று 1000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications