Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு குறித்து ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைப்பது தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை நடத்திவருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

உலக நாடுகளில் ஒருநாள் கொரோனா பாதிப்பில் இந்தியா முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்தியாவின் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை கடந்துவிட்டது.

Coronavirus: Plus Two exams will be postpone in Tamilnadu?

இதனால் பல மாநிலங்களில் பல்வேறுவிதமான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் நாளை சட்டசபை தேர்தல் வாக்களிப்புக்குப் பின்னர் தீவிர கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளன.

இந்த நிலையில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளையும் ஒத்திவைப்பது தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை நடத்துவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னை தலைமை செயலகத்தில் கல்வித்துறை முதன்மை செயலாளர் இது தொடர்பான ஆலோசனைகளை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக தமிழக அரசு எந்த நேரத்திலும் முக்கிய அறிவிப்பை வெளியிடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+