தமிழகத்தில் கொரோனாவை ஒழிப்போம்.. ஜனதா ஊரடங்கை கொண்டாடிய குட்டீஸ்கள்.. செம வீடியோ!
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறித்து தமிழ்நாட்டு குட்டீஸ்கள் தெரிவித்த கருத்தை பாருங்கள்!
சென்னை: கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறித்து தமிழ்நாட்டு குட்டீஸ்கள் தெரிவித்த கருத்தை பாருங்கள்!
Recommended Video
கொரோனா வைரஸ் காரணமாக இன்று நாடு முழுக்க மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. தமிழகத்திலும் மக்கள் சார்பாக ஜனதா ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டது. சென்னையில் மட்டுமின்றி தமிழகம் முழுக்க எல்லா மாவட்டங்களில் இந்த ஊரடங்கு பின்பற்றப்பட்டது.

மக்கள் தாமாக முன் வந்து இந்த ஊரடங்கை கடைபிடித்தனர். பல்வேறு கிராமங்களில் கூட மக்கள் இப்படி ஊரடங்கை கடைபிடித்தனர். இதனால் வீட்டில் இருக்கும் இருக்கும் பெரியவர்கள் எல்லோரும் டிவி முன் மொத்தமாக முடங்கினார்கள்.
இளைஞர்கள் எல்லோரும் செல்போன், லேப்டாப் முன்னில் முடங்கி முழு நாளை போக்கினார்கள். இன்னொரு பக்கம் குட்டீஸ்கள் மட்டும் இந்த ஊரடங்கை கொண்டாடி உள்ளனர்.

வீட்டில் இருக்கும் குட்டிஸ்கள் எல்லாம் வெளியே செல்ல முடியாமல் வீட்டிற்கு உள்ளேயே கிரிக்கெட் விளையாடும் சூழ்நிலை உருவானது. அதேபோல் குட்டீஸ்கள் சிலர் தங்கள் பெற்றோருக்கு சமையலின் போது உதவுவதும் நடந்தது. கொரோனா குறித்து சென்னை ஹஸ்தினாபுரம் பகுதியை சேர்ந்த குடீஸ்களிடம் கேட்டதற்கு கொரோனா வைரஸால் மக்களை வீட்டிற்கு உள்ளே இருக்க சொல்லி உள்ளனர்.
அதனால்தான் இன்று தடை. நாங்கள் மாஸ்க் போட மாட்டோம். எங்களிடம் காசு இல்லை. 12 மணி நேரம்தான் கொரோனா உயிரோடு இருக்கும். காய்ச்சல்தான் இதன் அறிகுறி. கை, கால்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

கொரோனவை நாட்டிற்குள் அனுமதி மாட்டோம். கொரோனவை ஒழிப்போம். கொரோனாவிற்கு எதிராக போராடுவோம் என்று இந்த சிறுவர்கள் கூறியுள்ளனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications