3வது கண் வந்த பின் குற்றமெல்லாம் நின்னு போச்சு.. போலீஸ் கமிஷனர் பெருமிதம்!
Recommended Video

சென்னை: காவல் துறையின் மூன்றாவது கண் என்றழைக்கப்படும் சிசிடிவி கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்ட பின்பு சென்னையில் பெருமளவு குற்றங்கள் குறைந்துள்ளதாக சென்னை காவல் ஆணையாளர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை பெருநகரில் குற்றங்களற்ற நகரமாக்கும் நோக்கில் சென்னை நகரம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதில் ஒரு பகுதியாக தேனாம்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட 113 இடங்களில் 680 சிசிடிவி கேமராக்களும், சௌந்தரபாண்டியனார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட 567 இடங்களில் 941 சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் இருந்து புதிதாக பொருத்தபட்ட 1621 கண்காணிப்பு கேமிராக்களின் இயக்கத்தினை தொடங்கி வைத்த பின் ஏ.கே. விஸ்வநாதன் பேசியதாவது: பொதுமக்களுக்கு சேவை புரிவதில் இந்தியாவிலேயே சிறந்து விளங்கும் நகரமாக சென்னை விளங்குகிறது. காவல் துறையின் மூன்றாவது கண் என்றழைக்கப்படும் சிசிடிவி கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்ட பின்பு சென்னையில் பெருமளவு குற்றங்கள் குறைந்துள்ளன என்று கூறினார்.

மேலும், இந்நிகழ்வில் தெற்கு மண்டல கூடுதல் காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், தெற்கு மண்டல இணை ஆணையாளர் மகேஸ்வரி, தியாகராய நகர் மாவட்ட துணை ஆனையாளர் அரவிந்தன் மற்றும் உதவி ஆணையாளர்கள், காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
-
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன.. டேட்டாவுடன் உள்துறை செயலர் விளக்கம் -
பூ கட்டும் சிறுவனை அரிவாளால் வெட்டிய பள்ளி மாணவன் - நெல்லை மாவட்டத்தில் பயங்கரம்! -
சென்னையில் திருச்சி மாணவி பாலியல் வன்கொடுமை புகார் பொய்யானது! அபிராமபுரம் போலீஸ் விளக்கம் -
சென்னை அருகே 14 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்.. நள்ளிரவில் பைக்கில் சென்றபோது கொடூரம்! -
தமிழ்நாடு புதிய டிஜிபி நியமனம் எப்போது? மார்ச் 20-ல் யுபிஎஸ்சி கூட்டம் - உச்ச நீதிமன்றத்தில் தகவல்! -
IPL 2026: ஐபிஎல் 2026 கால அட்டவணை வெளியீடு.. சென்னை மேட்ச் எப்போது? தேதி வாரியாக முழு லிஸ்ட்! -
காட்டுக்குள் போன மாணவி.. துண்டு துண்டான உடலைப் பார்த்து கதறிய குடும்பம்! துடிதுடித்த தூத்துக்குடி! -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
"5000 பேருடன் உறவு.. அதுக்கு என்ன இப்போ?" கள்ள உறவை வசமாக பிடித்த மனைவி.. அதிர்ச்சி கொடுத்த அமைச்சர் -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications