இந்தியாவில் உச்சம் கடந்த கொரோனா.. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவில் குறைந்த கேஸ்கள்.. முழு விவரம்
சென்னை: இந்தியாவில் தினசரி கொரோனா கேஸ்கள் 60- 70 ஆயிரம் என்ற அளவில் பதிவாகி வருகிறது. இதுவரை 42,409,052 பேருக்கு இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு இங்கு நாளுக்கு நாள் குறைந்தபடி இருக்கிறது. இந்தியாவில் புதிதாக 69,441 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது இதுவரை 505,308 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 1230 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 41,002,294 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் 901,450 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

மகாராஷ்டிரா
மகாராஷ்டிராவில் இதுவரை 78,16,243 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 6107 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. 96,069 பேர் அங்கு ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். 75,73,069 பேர் இதுவரை அங்கு கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். 1,43,155 பேர் இதுவரை அங்கு கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 57 பேர் பலியாகி உள்ளனர்.

கேரளா
ஆனால் கேரளாவில் இன்னும் கொரோனா கேஸ்கள் குறையவில்லை. கேரளாவில் தொடர்ந்து கேஸ்கள் உயர்ந்து வருகிறது. கேரளாவில் இதுவரை 63,23,378 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 29771 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. 2,83,908 பேர் அங்கு ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். 59,79,002 பேர் இதுவரை அங்கு கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். 59,939 பேர் இதுவரை அங்கு கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.

கர்நாடகா
கர்நாடகாவிலும் தினசரி கேஸ்கள் குறைந்துள்ளன. கர்நாடகாவில் இதுவரை 39,06,761 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 4452 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. 72,414 பேர் அங்கு ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். 37,94,866 பேர் இதுவரை அங்கு கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். 39,447 பேர் இதுவரை அங்கு கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 51 பேர் பலியாகி உள்ளனர்.

தமிழ்நாடு
தமிழ்நாட்டில் தொடர்ந்து கொரோனா கேஸ்கள் உயர்ந்தாலும் பலி எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரிக்கவில்லை. தமிழ்நாட்டில் இதுவரை 34,20,505 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 4591
பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. 90,137 பேர் அங்கு ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். 232,92,559 பேர் இதுவரை அங்கு கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். 37,809 பேர் இதுவரை அங்கு கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 37 பேர் பலியாகி உள்ளனர்.
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications