தமிழகத்தில் வேகமாக பரவும் டெங்கு.. தினமும் 50 பேர் பாதிப்பு.. மக்களே கவனமாக இருங்க! சுகாதாரத்துறை
சென்னை: தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் டெங்கு பரவல் அதிகரித்துள்ளதாக (Dengue outbreak in Tamil Nadu) சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னை, கோவை, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் டெங்கு பரவல் அதிகரித்துள்ளதாகவும், ஒரு நாளைக்கு 50 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால், டெங்கு பரவலை கட்டுப்படுத்த உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து சுகாதாரத்துறையினர் செயல்பட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மழை பெய்தது. தென்மேற்கு பருவமழை மற்றும் மேற்குதிசை காற்று மாறுபாடு காரணமாக மழை பெய்தது. இதன்பிறகு மீண்டும் வெயில் அடித்தது. எனினும் பலத்த தரைக்காற்றும் வீசி வருகிறது. மாறி மாறி கிளைமேட் இருந்து வருவதால் சளி, காய்ச்சல் போன்ற நோய்களும் பரவி வருகின்றன.

அந்த வகையில் கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் டெங்கு பரவல் அதிகரித்து இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக 10 மாவட்டங்களில் டெங்கு பரவல் அதிகரித்து இருப்பதாகவும், தினமும் 50 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை டெங்கு பரவலை கட்டுப்படுத்த சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
தமிழகத்தில் டெங்கு பரவல் அதிகரித்துள்ளது. தினமும் 50 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. மக்கள் கவனமாக இருக்க வேண்டும். தமிழகத்தின் சென்னை, கோவை, விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் டெங்கு பரவல் அதிகரித்துள்ளது. டெங்கு பரவலை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
டெங்கு பரவலை கட்டுப்படுத்த உள்ளாட்சி அமைப்புகளோடு இணைந்து சுகாதாரத்துறை ஊழியர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், மக்கள் கவனமாக இருக்க விழிப்புணர்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டில் தண்ணீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்?












Click it and Unblock the Notifications