சென்னையில் துணை முதல்வர் ஓபிஎஸ் கார் டிரைவரின் மகள் தூக்கிட்டு தற்கொலை.. பரபரப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் கார் டிரைவரின் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது.

சென்னையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருபவர் பாஸ்கர். இவர் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பொதுப்பணித்துறை ஊழியர்கள் குடியிருப்பில் வசித்து வருகிறார்.

Deputy Chief Minister OPS drivers daughter commit suicide in Chennai

இவரது மகள் நிவேதிதா 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நிவேதிதா திடீரென தற்கொலை செய்து கொண்டார்.

நிவேதிதா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

 Deputy Chief Minister OPS drivers daughter commit suicide in Chennai

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் நிவேதிதா தற்கொலைக்கான காரணம் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

ஓபிஎஸ் உதவியாளராக இருந்த மதன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி மரணமடைந்தார். இந்நிலையில் கார் ஓட்டுநரின் மகள் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+