கொரோனாவால் திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் பலராமன் உயிரிழந்தார்: கனிமொழி
Subscribe to Oneindia Tamil
சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் திமுகவின் முன்னாள் வடசென்னை மாவட்ட செயலாளர் பலராமன் உயிரிழந்ததாக லோக்சபா எம்.பி. கனிமொழி தமது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
கனிமொழியின் இரங்கல்:

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த திமுக முன்னாள் வட சென்னை மாவட்டச் செயலாளர் அண்ணன் பலராமன் உயிரிழந்தார் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. கழகத்தின் மூத்த முன்னோடியான அவரது மறைவு, மிகப்பெரிய இழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

இவ்வாறு கனிமொழி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications