திருவாரூர் இடைத் தேர்தல் சுறுசுறுப்பு.. திமுக விருப்ப மனு வினியோகம் ஆரம்பம்.. 4ம் தேதி நேர்காணல்
Recommended Video

சென்னை: திருவாரூர் சட்டசபை இடைத் தேர்தலுக்காக திமுக விருப்ப மனு வினியோகம் ஆரம்பித்துள்ளது. வரும் 4ம் தேதி சென்னையில் நேர்காணல் நடைபெற உள்ளது.
கருணாநிதி மறைவால் காலியாக உள்ள திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு வரும் 28ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக வேட்பாளராக போட்டியிட விரும்புவோர்கள் விருப்பமனுவை தாக்கல் செய்யலாம். விருப்ப மனு வழங்குதல் இன்று முதல் ஆரம்பித்துள்ளது.

விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 2ம் தேதி காலை 10 மணியிலிருந்து 3ம் தேதி மாலை 6 மணிக்குள் அண்ணா அறிவாலயத்தில் ஒப்படைக்கலாம். வேட்பாளர் விண்ணப்பக் கட்டணம் 25 ஆயிரம் ரூபாய் ஆகும்.
இதேபோல, ஆளும் அதிமுகவும், வேட்பாளர் தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இடைத்தேர்தலுக்கான விருப்பமனு தாக்கல் ஜனவரி 2 மற்றும் 3ம் தேதிகளில் நடைபெறும் என்றும், ரூ.25000 செலுத்தி விண்ணப்பப் படிவங்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை வேட்பாளா்கள் 3ம் தேதி மாலைக்குள் சமர்பிக்க வேண்டும் என அதிமுக அறிவித்துள்ளது. மனுக்கள் மீதான பரிசீலனை ஜனவரி 4ம் தேதி நடைபெறும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications