முதல்வர் விஜய் தலைமையிலான குழுவில் விசிக தலைவர் திருமாவளவனுக்கு இடம்.. தமிழக அரசு அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: பட்டியலின, பழங்குடியினருக்கான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழுவை தமிழக அரசு மறுசீரமைத்துள்ளது. முதல்வர் விஜய் தலைமையில் அமைக்கப்பட்ட இக்குழுவில் விசிக தலைவர் திருமாவளவனுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தின் பட்டியலின, பழங்குடியின எம்பி, எம்.எல்.ஏக்கள் அனைவரும் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர். அதே போன்று, திமுகவின் ஆ ராசா, அதிமுகவின் என் தனபால், விசிகவின் ரவிக்குமார் ஆகியோரும் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.













Click it and Unblock the Notifications