சென்னையில் சோகம்.. 30 வயதான மகளுக்கு திருமணம் ஆகாததால் தந்தை தற்கொலை.. ஒரே வீட்டில் இரு உயிர்கள் பலி
சென்னை: வடபழனியில் மகளுக்கு 30 வயது ஆகியும் திருமணம் ஆகாத விரக்தியில் தந்தை கிருஷ்ணகுமார் (57) கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார். தந்தை இறந்த நிலையில் இருப்பதை கண்டு மனம் உடைந்த மகள் பாக்யா (30) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஒரே வீட்டில் இரு உயிர்கள் பறிபோன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை வடபழனி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (57). இவர் தனது இளைய மகள் பாக்யாவுக்கு 30 வயது ஆகியும் திருமணம் செய்து வைக்க முடியாத விரக்தியில் வீட்டின் பின்புறம் இருந்த பாழடைந்த கிணற்றில் குதித்து உயிரை விட்டுள்ளார்.

உயிரை மாய்த்துக் கொண்ட தந்தையின் உடலை பார்த்ததும் மகள் பாக்யாவும் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து வடபழனி போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். வடபழனியில் மகளுக்குத் திருமணம் செய்து வைக்க முடியாத விரக்தியில் தந்தையும், தந்தை தற்கொலை செய்துகொண்டதால் மனமுடைந்து மகளும் உயிரை மாய்த்துக் கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications