அடடடா.. இந்த விஷவாயு தொல்லை தாங்கலப்பா.. நக்கலடிக்கும் டாக்டர் ராமதாஸ்
வாயால் விஷவாயு பரப்புகிறார்கள் என்று டாக்டர் ராமதாஸ் ட்வீட் போட்டுள்ளார்.
சென்னை: நடந்து வரும் சூழலுக்கும், நடந்து முடிந்த சமாச்சாரத்துக்கும் தக்க பதிலடி தர ஆரம்பிச்சிட்டார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்!
சூடு, சொரணை இல்லையான்னு மிக மிக தரக்குறைவான விமர்சன கருத்துகள் வெளிவந்து ஒரு வாரம் ஆக போகிறது. இதற்கு டாக்டர் என்றைக்கோ பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அப்படி ஒரு பதிலடி தந்தால் அது கண்டிப்பாக நறுக் தெறித்தாற்போலதான் இருக்கும் என்பதும் தெரிந்த விஷயம்தான். ஆனால் தொகுதி பங்கீடு, விருந்து சமாச்சாரத்தில் பிஸியாக இருந்தவர் இப்போது பதிலடியை ட்விட்டரில் தன் பாணியிலேயே அதாவது பொன்மொழிகளுடன் பதிவிட்டுள்ளார்.
அந்த ட்வீட்டில், ''அரசியல் என்பது போரைப் போன்றது. அதில் சில நேரங்களில் விஷவாயுக்களையும் பயன்படுத்த வேண்டியிருக்கும்'' என்று இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் கூறுவது வழக்கம். தமிழகத்திலும் சிலர் அப்படித்தான் தோல்வி பயத்தில் விஷ வாயுக்களை வாயால் பரவ விடுகின்றனர்!" என்று பதிவிட்டுள்ளார்.
‘‘அரசியல் என்பது போரைப் போன்றது. அதில் சில நேரங்களில் விஷவாயுக்களையும் பயன்படுத்த வேண்டியிருக்கும்’’ என்று இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் கூறுவது வழக்கம். தமிழகத்திலும் சிலர் அப்படித்தான் தோல்வி பயத்தில் விஷ வாயுக்களை வாயால் பரவ விடுகின்றனர்!
— Dr S RAMADOSS (@drramadoss) February 24, 2019
எதிர்பார்த்த அளவுக்கு காரசாரமான பதிலடி இது இல்லையென்றாலும், டாக்டர் யாரை, எதற்காக சொல்கிறார் என்பது நன்றாகவே புரிகிறது. ஆனால் ஒன்றே ஒன்றுதான் இடிக்கிறது.. கடந்த காலங்களில் இதே விஷ வாயுக்களுடன் ஒன்று கலந்து சுவாசித்ததை என்னவென்று சொல்வது?!!
-
Delimitation: பொருளாதாரம், நிதி ஆதாரத்தில் பெரிய ஓட்டை விழும்.. தென்னிந்திய மாநிலங்களுக்கு 'இரட்டை தண்டனையா'? -
Delimitation! தமிழகத்திற்கு மாபெரும் அநீதி! நாளை வீடுகளில் கருப்புக் கொடி போராட்டம்- ஸ்டாலின் -
தொகுதி மறுவரையறை.. திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை -
கடுகடு ராகுல்.. கண்டு கொள்ளாத ஸ்டாலின்! கரையேறுமா காங்கிரஸ்? தனி ரூட் எடுத்துப் பாயும் அறிவாலயம்! -
திமுகவை தொட முடியுமா என்ன? விஜய்க்கு சிலுவை ஆசீர்வாதம்! அப்போ சிறுபான்மையினர் ஓட்டு யாருக்கு -
மாப்ள சிவசங்கர் தான்.. ஆனால் சட்டை செந்தில் பாலாஜியோடது! திமுகவின் போலி கூப்பன்! அன்புமணி அட்டாக்! -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
நெல் ஊக்கத்தொகை.. கடிதத்தை பொதுவெளியில் வெளியிட தயாரா.. நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால் -
"கடிதத்தை வெளியிட்டதிலேயே குட்டு அம்பலமாகிவிட்டது".. நிர்மலா சீதாராமனை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின் -
நானும் டெல்டா காரன் தான்.. ஸ்டாலின் சொன்னதில் இதுதான் பெரிய காமெடி! அட்டாக் மோடில் அன்புமணி ராமதாஸ் -
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! -
நெல் ஊக்கத்தொகை விவகாரம்.. கடிதத்தை வெளியிட்டு.. ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்












Click it and Unblock the Notifications