Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்று மே 17-வஞ்சக வலையில் வீழ்த்தி கொல்லப்பட்ட தொப்புள்கொடி உறவுகளுக்கு வீரவணக்கம்- ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வஞ்சக வலையில் வீழ்த்தி இன்று மே 17-ல் கொல்லப்பட்ட தமிழீழ தொப்புள்கொடி உறவுகளுக்கு வீரவணக்கத்தை தெரிவிப்பதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ராமதாஸ் ட்விட்டர் பதிவு:

Dr Ramadoss tweets on May 17- Eelam Genocide day

இன்று மே 17. தமிழீழத் தீவு குருதி வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்ட நாள். ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்கள் கொடூரமாக இனப்படுகொலை செய்யப்பட்ட நாள். வஞ்சக வலையில் வீழ்த்தி கொல்லப்பட்ட தொப்புள்கொடி உறவுகளுக்கு எமது வீர வணக்கங்கள்.

Dr Ramadoss tweets on May 17- Eelam Genocide day

இலங்கை #இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டு 11 ஆண்டுகளாகிவிட்ட நிலையில், அதற்கு காரணமான கொடியவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவதும், ஈழத்தமிழர்களுக்கு தனித் #தமிழீழம் அமைத்துத் தருவதும் தான் பா.ம.க.வின் முதன்மை நோக்கங்கள். அவற்றை நிறைவேற்ற அனைத்து உலக அரங்குகளிலும் பா.ம.க. பாடுபடும்!

Dr Ramadoss tweets on May 17- Eelam Genocide day

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+