சுனிதாவை கையில் எடுத்த மாஜி.. எப்படி நடந்தது அது.. இதுதான் அரசின் பாதுகாப்பா.. கிடுக்கிப்பிடி கேள்வி
முதல்வர் ஸ்டாலினுக்கு ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்
Subscribe to Oneindia Tamil
சென்னை: "சுனிதா என்ற பெண் நோயாளியை, அரசு ஆஸ்பத்திரியின் மொட்டை மாடிக்கு லிப்ட் மூலம் அழைத்து சென்று கொலை செய்துள்ளனர்.. சிகிச்சை பெறும் நோயாளிகளின் பாதுகாப்பு என்பது கேள்விக் குறியாகியிருக்கிறது" என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுக அரசை சரமாரியாக சாடி உள்ளார்.
சென்னை மேற்கு தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் மௌலி.. இவர் ஒரு பேராசிரியர்... மனைவி பெயர் சுனிதா.. 41 வயதாகிறது..
சுனிதாவுக்கு தொற்று பாதிப்பு ஏற்படவும், கடந்த மாதம் 21-ம்தேதி சுனிதா சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அட்மிட் ஆனார்..!













Click it and Unblock the Notifications