சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு
சென்னை: சென்னை எழும்பூரில் இருந்து செங்கல்பட்டு நோக்கி ஜல்லி கற்கள் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில், தாம்பரம் அருகே தடம்புரண்டது. இதையடுத்து தண்டவாளத்தில் இருந்து விலகிய ரயில் பெட்டிகளை மீண்டும் நிலைநிறுத்தும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை எழும்பூரில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சரக்கு ரயில் ஒன்று இன்று காலை புறப்பட்டு சென்றது. 16 பெட்டிகளுடன் புறப்பட்ட இந்த ரயில் தாம்பரம் அருகே சென்ற போது திடீரென சரக்கு ரயிலின் என்ஜின் பெட்டியின் சக்கரங்கள் தடம்புரண்டது. தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியது.

இதையடுத்து உடனடியாக இது பற்றி ரயில்வே ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே ஊழியர்கள், விபத்து காரணமாக தண்டவாளத்தில் கொட்டிய ஜல்லி கற்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தடம்புரண்ட என்ஜின் பெட்டியை மீண்டும் தண்டவாளத்தில் நிலைநிறுத்தும் பணியிலும் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
-
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
வேளச்சேரி ஷாக்.. பாட்டியுடன் சென்ற 4 வயது குழந்தை பட்டப்பகலில் காரில் கடத்தல்.. இறுதியில் ட்விஸ்ட்! -
பெங்களூரு, மும்பை எல்லாம் ஓரம் போ.. சம்பள உயர்வு அதிகம் கொடுப்பதில் இந்த சிட்டிதான் டாப்! -
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!











Click it and Unblock the Notifications