மக்களே அலர்ட்! அடையாறு, பெசன்ட் நகர் என சென்னையில் பல முக்கிய பகுதிகளில் இன்று மதியம் வரை மின் தடை
சென்னை: வழக்கமான பராமரிப்பு பணிகள் காரணமாக இன்றைய தினம் அடையாறு, பெசன்ட் நகர், தண்டையார்பேட்டை, நெற்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் இன்றைய தினம் மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் காரணமாகக் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பகுதியில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாமர் துண்டிக்கப்படும். அதன்படி சென்னையில் இன்று அடையாறு, பெசன்ட் நகர், தண்டையார்பேட்டை, நெற்குன்றம் பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும்.

பராமரிப்பு பணிகளுக்காகக் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. பராமரிப்பு பணிகள் ஒரு வேலை முன்கூட்டியே முடிந்தால் அதற்கேற்ப மின்சாரம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மின் வெட்டு: இன்றைய தினம் அடையாறு பகுதியில் பெசன்ட் நகர், மாளவியா அவென்யூ, சாஸ்திரி நகர் 1 முதல் 4வது தெரு, சிவகாமிபுரம், கங்கை அம்மன் கோயில் தெரு, எல்ஐசி காலனி, சுப்ரமணியம் காலனி 1 முதல் 3வது தெரு, எம்.ஜி.ரோடு, ஆர்.கே.நகர் பிரதான சாலை, 1 முதல் 3வது குறுக்குத் தெரு, ஆர்.கே.நகர், மருந்தீஸ்வர் நகர், சுன்னம்பு கால்வாய், காமராஜர் நகர், ஆர்பிஐ காலனி, 1வது பிரதான சாலை சாஸ்திரி நகர், 6வது குறுக்குத் தெரு சாஸ்திரி நகர், 1வது குறுக்குத் தெரு சாஸ்திரி நகர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது.
மேலும், அடையாறு சங்கம் காலனி, பாலவாக்கம், பிஆர்எஸ்.நகர், பாரதிதாசன் தெரு, அம்பேத்கர் நகர், பள்ளித் தெரு, வைத்தியர் தெரு, மா.பொ.சி தெரு, சுப்புராயன் தெரு, மசூதி தெரு, அன்பழகன் தெரு, அம்பேத்கார் தெரு , நாராயணசாமி தெரு, பாரதியார் தெரு, காயிட் இ-மில்லத் தெரு, விஓசி தெரு, சுந்தரமூர்த்தி தெரு, பஞ்சாயத்து தெரு, வேம்புலியம்மன் கோயில் தெரு, பூங்கா. தெரு, அமரநந்தா வில்லா, பாஸ் அவென்யூ, ஜெயசங்கர் நகர் முழுவதும், வைகோ சாலை பகுதிகளிலும் மின்வெட்டு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரம் இருக்காது: தண்டையார்பேட்டையில் மேலூர், மீஞ்சூர் டவுன், டி.எச்.ரோடு, மீஞ்சூர் டவுன், தேரடி தெரு, சிறுவாக்கம், சூரியா நகர், பிடிஓ அலுவலகம், வன்னிப்பாக்கம், சீமாவரம், ஆர்.ஆர்.பாளையம், அரியன்வயல், புதுப்பேடு, நந்தியம்பாக்கம், பட்டமந்திரி, வல்லூர், அத்திப்பட்டு, எஸ்.ஆர்.பாளையம், ஜி.ஆர்.பாளையம். . வழுதிகைமேடு, கரையன்மேடு பகுதிகளில் மின்சாரம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல நெற்குன்றம் பகுதியில் ரமணியம் அடுக்குமாடிக் குடியிருப்புகள், எலும்பு மில், எல்எஸ் மருத்துவமனை, பெருமாள் கோயில் தெரு, ஏவிகே தெரு, அருள்மிகு மீனாட்சி நகர், அழகம்மாள் நகர், பால்வாடி தெரு, நேதாஜி அவென்யூ, சக்தி நகர், திருவள்ளூர் தெரு, கருணீகர் தெரு, மக்கள் குடியிருப்பு, பிஎச் சாலை பகுதிகளில் மின்சாரம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications