நயினார் நாகேந்திரனுக்காக விதிகளில் மாற்றமா? அதென்ன "10 ஆண்டு" குழப்பம்! எச்.ராஜா விளக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: 10 ஆண்டுகள் பாஜக உறுப்பினராக இருப்பவர்கள் மட்டுமே தமிழக பாஜக தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதி இருக்கும் போது நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்தது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம்.
மேலும் 10 ஆண்டுகள் விதி குறித்து கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களுக்கு விளக்கத்தையும் அளித்துள்ளார்.

இதுகுறித்து எச்.ராஜா கூறியிருப்பதாவது: 1993 ஆம் ஆண்டு டாக்டர் கிருபாநிதி உறுப்பினரானார். 2000ஆம் ஆண்டு அவர் தலைவராக்கப்பட்டார். அப்போது பாஜக தலைமையிடம் விசேஷ அனுமதி (special permission) வாங்கி தலைவராக்கப்பட்டார்.
இது கட்சியின் விதிகளில் இருக்கக் கூடிய ஒரு விஷயம்தான். 10 ஆண்டு உறுப்பினராக இருக்க வேண்டும் என்பது விதி. விதிக்கு விலக்கு இருக்கிறது என நான் சொல்கிறேன் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications